Tuesday, March 25, 2008

கும்மி : கொலைவெறிக் கவிதைகள் !

ரீபில் தீர்ந்த பேனா போல்
வீணாய்க் கிடக்குது நம் காதல் !
தூக்கிவீச மனமில்லை
சும்மானாலும் வைத்திருக்கிறேன் !
--------------
வெயிலடித்தால்
நிழலில் ஒதுங்குகிறாய் - அந்த
நிழலும் அடித்தால்
என் மனதில் ஒதுங்கு
-------------
ஐம்பது ரூபாய்க்கு
ரீசார்ஜ் செய்து
அரைமணி நேரம் பேசினோம்
அப்புறம் அப்புறம்
என்பது மட்டும்
ஐநூறு தடவை
-------------
குளிரடித்தால்
போர்த்திக்கலாம்
போர்வையால்!
குளிர் காய்ச்சலையே
தருகிறாயே - உன்
பார்வையால் !
-------------
சிலந்தி பின்னிய வலையில்
விழும் விட்டில் பூச்சி போல
உன் கண்கள் பின்னிய வலையில்
குழிக்குள் விழுந்தேன் சாலையில்
---------------
அதிகார மய்யத்தின் மேல்
அமர்ந்திருக்கும் நீ
எப்போது வருவாய் கீழே இறங்கி?
அண்ணாந்து பார்த்து பார்த்து
கழுத்து வலிக்கிறது
------------------
தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்
உன் தம்பியைப் பார்த்தால்
எனக்குத் தொடையும் நடுங்குகிறது
-----------------
தினமும் குளி என்று
அம்மா சொல்லியும் கேட்காத நான்
உனக்காக இன்று
தீக்குளிக்கவும் தயாராயிருக்கிறேன்
------------------
சுடிதார் போட்டு
சூப்பராகப் போகும் நீ
குழாயடியில் மட்டும் ஏன்
தலையில் கரகம்
இல்லாமல் ஆடுகிறாய்
------------------

இங்கு கொலைவெறிக் கவிதைகள் ஆர்டரின் பேரில் எழுதித் தரப்படும்.

309 comments:

தமிழ் பிரியன் March 25, 2008 10:08 PM  

ஆகா இதென்ன் கொல வெறி கவுஜ ? எங்க போய் முடியப்போகுதோ

மங்களூர் சிவா March 25, 2008 10:08 PM  

இதென்ன் கொல வெறி கவுஜ ?

பொன்வண்டு March 25, 2008 10:08 PM  

// மீ த பர்ஸ்டா? //

இல்ல நான் தான்

மங்களூர் சிவா March 25, 2008 10:09 PM  

எங்க போய் முடியப்போகுதோ

தமிழ் பிரியன் March 25, 2008 10:09 PM  

///ரீபில் தீர்ந்த பேனா போல்
வீணாய்க் கிடக்குது நம் காதல் !
தூக்கிவீச மனமில்லை
சும்மானாலும் வைத்திருக்கிறேன் !///
ஆபிஸில் சுட்ட பேனாவுக்கு இவ்வளவு மரியாதையா?

மங்களூர் சிவா March 25, 2008 10:09 PM  

ஒரு நாளைக்கு எவ்ளோ போஸ்ட்டு

பொன்வண்டு March 25, 2008 10:09 PM  

எப்படி என் கவுஜகள் !!! இன்ஸ்டண்டா ரெடி பண்ணியாச்சு ..

தமிழ் பிரியன் March 25, 2008 10:09 PM  

///ஐம்பது ரூபாய்க்கு
ரீசார்ஜ் செய்து
அரைமணி நேரம் பேசினோம்
அப்புறம் அப்புறம்
என்பது மட்டும்
ஐநூறு தடவை///
போங்கப்பா நீங்களும் உங்க அப்புறமும்

மங்களூர் சிவா March 25, 2008 10:10 PM  

///ரீபில் தீர்ந்த பேனா போல்
வீணாய்க் கிடக்குது நம் காதல் !
தூக்கிவீச மனமில்லை
சும்மானாலும் வைத்திருக்கிறேன் !///
:)))))))

பொன்வண்டு March 25, 2008 10:10 PM  

// ஒரு நாளைக்கு எவ்ளோ போஸ்ட்ட //
யோவ் கவுஜ எப்படின்னு சொல்லுங்கயா

மங்களூர் சிவா March 25, 2008 10:10 PM  

///ஐம்பது ரூபாய்க்கு
ரீசார்ஜ் செய்து
அரைமணி நேரம் பேசினோம்
அப்புறம் அப்புறம்
என்பது மட்டும்
ஐநூறு தடவை///
:))))))))))

தமிழ் பிரியன் March 25, 2008 10:10 PM  

///பொன்வண்டு said...

எப்படி என் கவுஜகள் !!! இன்ஸ்டண்டா ரெடி பண்ணியாச்சு ..///
கலக்குறேள் போங்கோ

மங்களூர் சிவா March 25, 2008 10:11 PM  

/
குளிரடித்தால்
போர்த்திக்கலாம்
போர்வையால்!
குளிர் காய்ச்சலையே
தருகிறாயே - உன்
பார்வையால் !
/
:))))))))

பொன்வண்டு March 25, 2008 10:11 PM  

யோவ் சிவா !

ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஆவாதீங்க... வேற யார்னா இருந்தா கூப்பிடுங்க கும்மிக்கு

பொன்வண்டு March 25, 2008 10:12 PM  

// :)))))))) //

கிர்ர்ர்ர்ர்ர்ர்

மங்களூர் சிவா March 25, 2008 10:12 PM  

///பொன்வண்டு said...

எப்படி என் கவுஜகள் !!! இன்ஸ்டண்டா ரெடி பண்ணியாச்சு ..///
கலக்குறேள் போங்கோ

ஜெகதீசன் March 25, 2008 10:12 PM  

எச்சுக் கிச்சு மீ....
பதிவைப் படிச்சிட்டுத் தான் கும்மனுமா?

பொன்வண்டு March 25, 2008 10:13 PM  

வாங்க ஜெகதீசன்.. முதலில் பதிவை(?)ப் படிங்க ... அப்புறம் கேள்விக்குறி போடலாம்.

ஜெகதீசன் March 25, 2008 10:13 PM  

//
மங்களூர் சிவா said...
எங்க போய் முடியப்போகுதோ

March 25, 2008 10:09 PM

//
எங்க ஆரம்பிச்சது?

பொன்வண்டு March 25, 2008 10:14 PM  

// எச்சுக் கிச்சு மீ....
பதிவைப் படிச்சிட்டுத் தான் கும்மனுமா? //

கண்டிப்பா.. எம்புட்டு கஷ்டப்பட்டு வெறியோட பதிவு போட்டிருக்கு...

ஜெகதீசன் March 25, 2008 10:15 PM  

//
பொன்வண்டு said...
வாங்க ஜெகதீசன்.. முதலில் பதிவை(?)ப் படிங்க ... அப்புறம் கேள்விக்குறி போடலாம்.

//
கும்மி அடிக்க வாங்கன்னு கூப்பிட்டுட்டு இங்க வந்தாப் பதிவைப் படிங்கன்னு சொல்லுறதெல்லாம் சரியில்ல, ஆமா சொல்லீட்டேன்....

பொன்வண்டு March 25, 2008 10:15 PM  

தமிழ்மணத்தில் பதிவு வருதா?

ஜெகதீசன் March 25, 2008 10:16 PM  

கதை கலக்கல்!!!!!
:)

பொன்வண்டு March 25, 2008 10:16 PM  

சரி சரி கோச்சுக்கதீங்க... பதிவைப் படிச்ச மாதிரி மேனேஜ் பண்ணீங்கன்னா போதும்

ஜெகதீசன் March 25, 2008 10:17 PM  

ஓ... இது கவிதையா.....

பொன்வண்டு March 25, 2008 10:17 PM  

// கதை கலக்கல்!!!!!
:) //

கமெண்ட் தூக்கல்

பொன்வண்டு March 25, 2008 10:18 PM  

ஆயில் என்ன ஆனாரு? ஆன்லைன்ல இல்லையா?

பொன்வண்டு March 25, 2008 10:18 PM  

தமிழைக் காணோம்

ஜெகதீசன் March 25, 2008 10:19 PM  

என்ன சாப்ட்வேர் யூஸ் செய்தீங்க... ஒரு வாக்கியத்தை மடக்கிப் போட்டு கவிதையாக்குறதுக்கு?

ஜெகதீசன் March 25, 2008 10:20 PM  

//
பொன்வண்டு said...
// கதை கலக்கல்!!!!!
:) //

கமெண்ட் தூக்கல்

//
நன்றி!

பொன்வண்டு March 25, 2008 10:20 PM  

நந்து/நிலாக்குட்டி யாராவது இப்போ வருவாங்க

ஜெகதீசன் March 25, 2008 10:21 PM  

//
பொன்வண்டு said...
தமிழைக் காணோம்
//
அவரு இங்கிலீசைக் கூப்பிடப் போயிருக்கார்...

ஜெகதீசன் March 25, 2008 10:21 PM  

சிவா எங்க போயிட்டாரு?

பொன்வண்டு March 25, 2008 10:22 PM  

// என்ன சாப்ட்வேர் யூஸ் செய்தீங்க... ஒரு வாக்கியத்தை மடக்கிப் போட்டு கவிதையாக்குறதுக்கு? //

Microhard Enter Editor

நிலா March 25, 2008 10:22 PM  

என்ன திடீர்ன்னு?

ஜெகதீசன் March 25, 2008 10:22 PM  

//
மங்களூர் சிவா said...
:)

//
சிவா இதெல்லாம் நல்லால்ல... நான் மட்டும் தான் ஸ்மைலி பின்னூட்டம் போடலாம்... அதுக்குக் காப்புரிமை என்கிட்ட இருக்கு...

ஜெகதீசன் March 25, 2008 10:23 PM  

வெல்கம் நிலா!!

தமிழ் பிரியன் March 25, 2008 10:24 PM  

// நிலா said...

என்ன திடீர்ன்னு?//
என்ன திடீர்னு

வீரசுந்தர் March 25, 2008 10:24 PM  

என்ன கொடுமை இது?

ஜெகதீசன் March 25, 2008 10:25 PM  

//
Microhard Enter Editor
//
ப்ரீவேரா இல்லை லைசென்ஸ்டா?
எனக்கும் வேணும்... கவிதை எழுதனுமுன்னு வெறில இருக்கேன் நான்...
:))))

தமிழ் பிரியன் March 25, 2008 10:25 PM  

/ ஜெகதீசன் said...

ஓ... இது கவிதையா.....said.///
ரிப்பீட்டேஏஎ

ஜெகதீசன் March 25, 2008 10:26 PM  

என்ன திடீருன்னு?

தமிழ் பிரியன் March 25, 2008 10:26 PM  

கவுஜ கொடுமை தாங்கலையே

பொன்வண்டு March 25, 2008 10:27 PM  

// என்ன திடீர்ன்னு? //

சும்மா சிங்கங்களெல்லாம் தூக்கம் வராம சுத்திக்கிட்டிருந்திச்சி. அதான்.

ஜெகதீசன் March 25, 2008 10:27 PM  

ஹைய்யா!!!! நான்தான் 50ஆ??
:)))))))))

தமிழ் பிரியன் March 25, 2008 10:27 PM  

///ஜெகதீசன் said...

50 யாரு?///
நீங்க தானப்பு 50

தமிழ் பிரியன் March 25, 2008 10:28 PM  

///பொன்வண்டு said...

// என்ன திடீர்ன்னு? //

சும்மா சிங்கங்களெல்லாம் தூக்கம் வராம சுத்திக்கிட்டிருந்திச்சி. அதான்.///
அதுக்கு ஏன் வண்டு வாயும் கண்ணும் இப்படி துடிக்குது

பொன்வண்டு March 25, 2008 10:28 PM  

// Blogger ஜெகதீசன் said...

50 யாரு? //

நீங்கதான் தலைவரே

நிலா March 25, 2008 10:28 PM  

சிங்கங்களுக்கு வேட்டை இங்கேயா?

ஜெகதீசன் March 25, 2008 10:29 PM  

பொண்வண்டு, மொதல்ல இதுக்கு பதில் சொல்லப்பு...
/////////////////////////////
//
Microhard Enter Editor
//
ப்ரீவேரா இல்லை லைசென்ஸ்டா?
எனக்கும் வேணும்... கவிதை எழுதனுமுன்னு வெறில இருக்கேன் நான்...
:))))
/////////////////////////////

பொன்வண்டு March 25, 2008 10:29 PM  

// வீரசுந்தர் said...

என்ன கொடுமை இது? //

வெல்கம் வீரசுந்தர் .. கன்டினியூ பண்ணுங்க

ஜெகதீசன் March 25, 2008 10:30 PM  

50ஐ எனக்கு விட்டுக்கொடுத்த அனைவருக்கும் நன்றி!!!!!!!!!!!!!!!!

மங்களூர் சிவா March 25, 2008 10:30 PM  

சிங்கங்களுக்கு வேட்டை இங்கேயா?

ஜெகதீசன் March 25, 2008 10:31 PM  

பதில் எங்க பொண்வண்டு??????

தமிழ் பிரியன் March 25, 2008 10:31 PM  

///ஜெகதீசன் said...

பொண்வண்டு, மொதல்ல இதுக்கு பதில் சொல்லப்பு...
/////////////////////////////
//
Microhard Enter Editor
//
ப்ரீவேரா இல்லை லைசென்ஸ்டா?
எனக்கும் வேணும்... கவிதை எழுதனுமுன்னு வெறில இருக்கேன் நான்...
:))))
//////////////////////////////
யோவ் சீக்கிரம் சொல்லய்யா! இல்லைனா எழுத்தை எல்லாம் அடுக்கி எங்க பாலைத்திணை மாதிரி கவிஜன்னு சொல்லப் போறாரு

பொன்வண்டு March 25, 2008 10:31 PM  

// ப்ரீவேரா இல்லை லைசென்ஸ்டா?
எனக்கும் வேணும்... கவிதை எழுதனுமுன்னு வெறில இருக்கேன் நான்...
:)))) //

இல்லங்க ஆணிவேர்

மங்களூர் சிவா March 25, 2008 10:32 PM  

@ஜெக்
50க்கு வாழ்த்துக்கள்

ஜெகதீசன் March 25, 2008 10:32 PM  

அப்ப புலிகளுக்கு வேட்டை எங்க?

மங்களூர் சிவா March 25, 2008 10:32 PM  

@ஜெக்
50க்கு வாழ்த்துக்கள்

ஜெகதீசன் March 25, 2008 10:32 PM  

நன்றி சிவா!!!!!!!!!!!!!!!!

:))

பொன்வண்டு March 25, 2008 10:32 PM  

// யோவ் சீக்கிரம் சொல்லய்யா! இல்லைனா எழுத்தை எல்லாம் அடுக்கி எங்க பாலைத்திணை மாதிரி கவிஜன்னு சொல்லப் போறாரு //

அவுங்களும் கும்மர் (கும்மியில் மெம்பர் சுருக்கமா ஹி ஹி ) தான் .. கோவப்பட்டு கும்மினா நாமெல்லம் காலி

மங்களூர் சிவா March 25, 2008 10:33 PM  

/ ஜெகதீசன் said...

ஓ... இது கவிதையா.....said.///
ரிப்பீட்டேஏஎ

மங்களூர் சிவா March 25, 2008 10:34 PM  

/
ஜெகதீசன் said...

//
மங்களூர் சிவா said...
:)

//
சிவா இதெல்லாம் நல்லால்ல... நான் மட்டும் தான் ஸ்மைலி பின்னூட்டம் போடலாம்... அதுக்குக் காப்புரிமை என்கிட்ட இருக்கு...
/

சொல்லவே இல்ல!!

பொன்வண்டு March 25, 2008 10:34 PM  

புண்ணியம் தேடி காசிக்குப் போவார் இந்த உலகத்திலே

இந்த கும்மியைத் தேடி யாரு வருவா இந்த தமிழ்மணத்திலே

ஜெகதீசன் March 25, 2008 10:34 PM  

ஹைய்யா நானும் கவிதை எழுதீட்டேன்....

அய்யா
பொண்வண்டு
எங்கய்யா
சாப்டுவேரு
கவிதைக்கு?

என் முதல் கவிதை நல்லா இருக்கா?

மங்களூர் சிவா March 25, 2008 10:34 PM  

என்ன கொடுமை இது?

ஜெகதீசன் March 25, 2008 10:35 PM  

என் கவிதை நல்லா இருக்கு என்று எனக்கு இமெயில் அனுப்பிய அனைவருக்கும் நன்றி!!!!!!!!

ஜெகதீசன் March 25, 2008 10:35 PM  

சுவிச்சர்லாந்திலிருந்து என்னைப் பாராட்டிய நண்பருக்கு நன்றி!!!

மங்களூர் சிவா March 25, 2008 10:36 PM  

/
ஜெகதீசன் said...

ஹைய்யா நானும் கவிதை எழுதீட்டேன்....

அய்யா
பொண்வண்டு
எங்கய்யா
சாப்டுவேரு
கவிதைக்கு?

என் முதல் கவிதை நல்லா இருக்கா?
/

கலக்கீட்டீங்க ஜெகதீஸ்

ஜெகதீசன் March 25, 2008 10:36 PM  

என் கவிதையைப் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன...

தமிழ் பிரியன் March 25, 2008 10:37 PM  

///பொன்வண்டு said...

புண்ணியம் தேடி காசிக்குப் போவார் இந்த உலகத்திலே

இந்த கும்மியைத் தேடி யாரு வருவா இந்த தமிழ்மணத்திலே /////
5 நிமிஷத்துல முகப்பில் இருந்து தூக்கிட்டா யாருப்பா வருவா?

பொன்வண்டு March 25, 2008 10:37 PM  

// அய்யா
பொண்வண்டு
எங்கய்யா
சாப்டுவேரு
கவிதைக்கு? //

கும்பிக்குத் தேவையான எல்லா தகுதியும் உங்ககிட்ட இருக்கு ஜெக்

ஆயில்யன். March 25, 2008 10:37 PM  

பொன்வண்டு!

நான் நினைச்சேன்ய்யா!

ஆன்லைன்ல ஐடிலா இருக்கும்போதே இது மாதிரி எதாவது பின்விளைவுகள் இருக்கும்னு! :)

ஜெகதீசன் March 25, 2008 10:37 PM  

நன்றி சிவா!!!!!!!!!

தமிழ் பிரியன் March 25, 2008 10:37 PM  

//ஆயில்யன். said...

வந்தேன் :)//
வாங்க ஆனா லேட்டு தல

பொன்வண்டு March 25, 2008 10:37 PM  

வாங்க ஆயில் வாங்க

ஜெகதீசன் March 25, 2008 10:38 PM  

என் முதல் கவிதைத் தொகுப்பு அடுத்த வாரம் வெளியிடப் படும்... அனைவரும் தவறாது வெளியீட்டு விழாவில் கலந்து "கொல்லவும்"

மங்களூர் சிவா March 25, 2008 10:38 PM  

இன்னும் 16 அடிச்சா 100

ஆயில்யன். March 25, 2008 10:38 PM  

//பொன்வண்டு said...
வாங்க ஜெகதீசன்.. முதலில் பதிவை(?)ப் படிங்க ... அப்புறம் கேள்விக்குறி போடலாம்.
//
என்ன சின்னபுள்ளதனமா???

மங்களூர் சிவா March 25, 2008 10:38 PM  

இன்னும் 11 அடிச்சா 100

மங்களூர் சிவா March 25, 2008 10:39 PM  

இன்னும் 10 அடிச்சா 100

ஜெகதீசன் March 25, 2008 10:39 PM  

சிவா இன்னும் 16ஆ?

மங்களூர் சிவா March 25, 2008 10:39 PM  

இன்னும் 10 அடிச்சா 100

மங்களூர் சிவா March 25, 2008 10:39 PM  

இன்னும் 8 அடிச்சா 100

ஜெகதீசன் March 25, 2008 10:39 PM  

இப்ப எத்தனை சிவா?

தமிழ் பிரியன் March 25, 2008 10:39 PM  

///பொன்வண்டு said...

// அய்யா
பொண்வண்டு
எங்கய்யா
சாப்டுவேரு
கவிதைக்கு? //

கும்பிக்குத் தேவையான எல்லா தகுதியும் உங்ககிட்ட இருக்கு ஜெக்///
கவுஜ சூப்பர்.,, அதிலும் அந்த ஹீரோ டயலாக் அருமை

நிலா March 25, 2008 10:39 PM  

100 நெருங்கிடுச்சு போல?

மங்களூர் சிவா March 25, 2008 10:39 PM  

இன்னும் 8 அடிச்சா 100

மங்களூர் சிவா March 25, 2008 10:39 PM  

இன்னும் 4 அடிச்சா 100

ஜெகதீசன் March 25, 2008 10:39 PM  

100ஐ நான் யாருக்காவது விட்டுத் தருகிறேன்

பொன்வண்டு March 25, 2008 10:40 PM  

// ஆன்லைன்ல ஐடிலா இருக்கும்போதே இது மாதிரி எதாவது பின்விளைவுகள் இருக்கும்னு! :) //

இது இன்ஸ்டண்ட் கும்மி ஆயில்.. ஏற்கனவே சும்மா அடிச்சு வச்சிருந்தேன்.. சரின்னு தூக்கிப் போட்டாச்சு

ஆயில்யன். March 25, 2008 10:40 PM  

100 நான் டிரைப்பண்ணலாமா?

நிலா March 25, 2008 10:40 PM  

சிவா மாமா தப்பு தப்பா கணக்கு போட்டே 100 அடிச்சுடரீங்க

தமிழ் பிரியன் March 25, 2008 10:40 PM  

//ஜெகதீசன் said...

100ஐ நான் யாருக்காவது விட்டுத் தருகிறேன///
நல்ல மனசுய்யா

மங்களூர் சிவா March 25, 2008 10:41 PM  

வெற்றி வெற்றி வெற்றி

மங்களூர் சிவா March 25, 2008 10:41 PM  

வெற்றி வெற்றி வெற்றி

ஆயில்யன். March 25, 2008 10:41 PM  

அடப்போங்கப்பா...??!!!!

ஜெகதீசன் March 25, 2008 10:41 PM  

100 யாரு? தமிழ் பிரியனா???
வாழ்த்துக்கள்!!!!!!!

மங்களூர் சிவா March 25, 2008 10:41 PM  

வெற்றி வெற்றி வெற்றி

பொன்வண்டு March 25, 2008 10:41 PM  

// மங்களூர் சிவா said...

இன்னும் 4 அடிச்சா 100 //

இது தான் 100
சிவா காங்கிரஸ்

தமிழ் பிரியன் March 25, 2008 10:41 PM  

///நிலா said...

100 நெருங்கிடுச்சு போல?//
100 ஐ நெருங்கியதும் நிலா டைப்பிஸ்ட் வர்ராருய்யா! நல்ல கதையா இருக்கே

மங்களூர் சிவா March 25, 2008 10:42 PM  

/
நிலா said...

சிவா மாமா தப்பு தப்பா கணக்கு போட்டே 100 அடிச்சுடரீங்க
/

ஆமா செல்லம் மாம்ஸ்க்குன்னு இருக்கு 100

ஜெகதீசன் March 25, 2008 10:42 PM  

இல்லையா? சிவாவா???
அப்ப அவருக்கும் வாழ்த்துக்கள்!!!!

மங்களூர் சிவா March 25, 2008 10:42 PM  

/
ஆயில்யன். said...

அடப்போங்கப்பா...??!!!!
/
எங்க போனும்?

நமீதா,  March 25, 2008 10:42 PM  

ஏய் சிவா கலக்குறே... நாளைக்கு நான் உன்னை மீட் பண்ணுது

தமிழ் பிரியன் March 25, 2008 10:42 PM  

///ஆயில்யன். said...

அடப்போங்கப்பா...??!!!!///
என்ன சலிப்புய்யா?

ஜெகதீசன் March 25, 2008 10:43 PM  

என் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கு யார் யாரெல்லாம் வரீங்க?

பொன்வண்டு March 25, 2008 10:43 PM  

// சிவா காங்கிரஸ் //

சாரி சிவா டைப்பிஸ்ட் மிஸ்டேக்

காங்கிராட்ஸ்

தமிழ் பிரியன் March 25, 2008 10:43 PM  

///நமீதா said...

ஏய் சிவா கலக்குறே... நாளைக்கு நான் உன்னை மீட் பண்ணுது///
அனானி வந்தாச்சா? வாணாம்ப்பா

ஆயில்யன். March 25, 2008 10:44 PM  

சரி 100 அடிச்சுப்புட்டீங நான் போய் பதிவ படிச்சுட்டு வந்து சொல்றேன்!

ஜெகதீசன் March 25, 2008 10:45 PM  

என் அடுத்த கவுஜை:::::

ஆகா
இதென்ன்
கொல
வெறி
கவுஜ ?
எங்க
போய்
முடியப்போகுதோ??

ஆயில்யன். March 25, 2008 10:45 PM  

ரீபில் தீர்ந்த பேனா போல்
வீணாய்க் கிடக்குது நம் காதல் !
தூக்கிவீச மனமில்லை
சும்மானாலும் வைத்திருக்கிறேன் !

தூக்கி வீசய்யா!

காட்ச் பிடிக்க காத்திருக்கிறோம்!
(ஒண்ணாரூபா ரீபில் சேஞ்சு பண்ணமுடியல் ம்!)
--------------

ஜெகதீசன் March 25, 2008 10:46 PM  

கொஞ்சம் பதிவையும் படிக்கிறேன் இப்ப....

பொன்வண்டு March 25, 2008 10:47 PM  

// என் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கு யார் யாரெல்லாம் வரீங்க? //

எங்க நடக்குது?? சிங்கையா?

பிளைட் டிக்கெட், டேட்டிங் போக த்ரிஷா எல்லாம் ஏற்பாடு பண்ணினா வாரேன்

ஜெகதீசன் March 25, 2008 10:47 PM  

//
இங்கு கொலைவெறிக் கவிதைகள் ஆர்டரின் பேரில் எழுதித் தரப்படும்.
//
இந்தக் கவிதை தான் எல்லாக் கவிதையையும் விட சூப்பர்....

ஆயில்யன். March 25, 2008 10:47 PM  

////வெயிலடித்தால்
நிழலில் ஒதுங்குகிறாய் - அந்த
நிழலும் அடித்தால்
என் மனதில் ஒதுங்கு//

ஆமாம் நீ கொஞ்சம் ஒதுங்கியே இரு நிறைய பேர் வந்து போகும் இடம் :)

ஜெகதீசன் March 25, 2008 10:49 PM  

//
posted by பொன்வண்டு at 9:54 PM on Mar 25, 2008

//
இந்தக் கவிதை கூட நல்லாத்தான் இருக்கு... ஆனா ஒரே வரில இருக்கே? ஒருவேளை சாப்ட்வேர் சரியா வேலை செய்யலையோ?

ஆயில்யன். March 25, 2008 10:50 PM  

//ஐம்பது ரூபாய்க்கு
ரீசார்ஜ் செய்து
அரைமணி நேரம் பேசினோம்
அப்புறம் அப்புறம்
என்பது மட்டும்
ஐநூறு தடவை//

அப்புறம் என்னாச்சு!

அப்புறம் பார்க்கலாம்னு போயிட்டாங்களா?

ஜெகதீசன் March 25, 2008 10:50 PM  

சிவா எங்க மறுபடியும் காணோம்?

பொன்வண்டு March 25, 2008 10:51 PM  

// //
இங்கு கொலைவெறிக் கவிதைகள் ஆர்டரின் பேரில் எழுதித் தரப்படும்.
//
இந்தக் கவிதை தான் எல்லாக் கவிதையையும் விட சூப்பர்.... //

ரொம்ப சீப்புதான் ஜெக். ஒரு கவுஜைக்கு ஒரு டாலர்

ஜெகதீசன் March 25, 2008 10:51 PM  

அப்புறம்
என்னாச்சு!

அப்புறம்
பார்க்கலாம்னு
போயிட்டாங்களா?

இந்தக் கவிதை நல்லா இருக்கே....

மங்களூர் சிவா March 25, 2008 10:52 PM  

/
ஜெகதீசன் said...

சிவா எங்க மறுபடியும் காணோம்?
/

இன்னும் முடியலையா??????

ஜெகதீசன் March 25, 2008 10:52 PM  

தூக்கம் வருதே????

மங்களூர் சிவா March 25, 2008 10:52 PM  

என்ன 150 டார்கெட்டா?

பொன்வண்டு March 25, 2008 10:52 PM  

ஆயில் நீங்க தான் பதிவை படிச்சி கும்முறீங்க.. கீப் இட் அப்

ஆயில்யன். March 25, 2008 10:53 PM  

//குளிரடித்தால்
போர்த்திக்கலாம்
போர்வையால்!
குளிர் காய்ச்சலையே
தருகிறாயே - உன்
பார்வையால் !//

என்ன சொல்றது!

குளிர்காய்ச்சல் எபெக்ட்த்தான் தெரியுது....!

மங்களூர் சிவா March 25, 2008 10:53 PM  

அடிச்சிடுவோம் அதையும்

ஜெகதீசன் March 25, 2008 10:53 PM  

அதெப்படி
அதுக்குள்ள
முடியும்
சிவா?

மங்களூர் சிவா March 25, 2008 10:53 PM  

அடிச்சிடுவோம் அதையும்
டார்கெட் 150

பொன்வண்டு March 25, 2008 10:53 PM  

// தூக்கம் வருதே???? //

இனிப்புக் கனவுகள். நல்ல இரவு

மங்களூர் சிவா March 25, 2008 10:54 PM  

போட்டிக்கு யார் இருக்கா?

ஜெகதீசன் March 25, 2008 10:54 PM  

பதிவைப் படித்துக் கும்முவோருக்குக் கடுமையான கண்டனங்கள்!!!!!

ஆயில்யன். March 25, 2008 10:55 PM  

//ஜெகதீசன் said...
சிவா எங்க மறுபடியும் காணோம்?
/

வரும்

வரும்

150க்கு பார்ட்டீ ஹைடாகி நிக்குது :)

(என்ன ஆர்வமய்யா!)

SanJai March 25, 2008 10:56 PM  

//தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்//

ஏன் தம்பி சோரியாஸிஸ் ஸ்பெஷலிஸ்ட்டா? :P

ஆயில்யன். March 25, 2008 10:56 PM  

///சிலந்தி பின்னிய வலையில்
விழும் விட்டில் பூச்சி போல
உன் கண்கள் பின்னிய வலையில்
குழிக்குள் விழுந்தேன் சாலையில்//

பின்னர் தூக்கிவிட்டாளா?
அல்லது
தூக்கிலிட்டுங்கொண்டாளா?

மங்களூர் சிவா March 25, 2008 10:56 PM  

திரும்பவும் நானா?

மங்களூர் சிவா March 25, 2008 10:56 PM  

அடபோங்கப்பா உங்க கூட விளையாட போரடிக்குது

மங்களூர் சிவா March 25, 2008 10:57 PM  

யாரும் சரியா போட்டிக்கு வரமாட்டிக்கிறீங்க

ஆயில்யன். March 25, 2008 10:57 PM  

//அதிகார மய்யத்தின் மேல்
அமர்ந்திருக்கும் நீ
எப்போது வருவாய் கீழே இறங்கி?
அண்ணாந்து பார்த்து பார்த்து
கழுத்து வலிக்கிறது//

அதிகார மய்யம்மா...?!?!?!
எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

பொன்வண்டு March 25, 2008 10:58 PM  

// மங்களூர் சிவா said...

150 //

சிவா மறுபடியும் காங்கிரஸ்

ஆயில்யன். March 25, 2008 10:58 PM  

//தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்
உன் தம்பியைப் பார்த்தால்
எனக்குத் தொடையும் நடுங்குகிறது//

அப்ப பர்ஸ்ட் தம்பியை கரெக்ட் பண்ணுய்யா?

எவ்ளோ பாவணா ஸ்டில்ஸ் இருக்கு!

எடுத்து அனுப்பிவிடு!

ஜெகதீசன் March 25, 2008 10:58 PM  

சிவா, இங்க ஒருத்தரு எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்டேன்னுறார்... பதிவைப் படிச்சுப் பின்னூட்டம் போடுறார்... என்னன்னு கேளுங்க...
:)))

பொன்வண்டு March 25, 2008 10:59 PM  

// ஏன் தம்பி சோரியாஸிஸ் ஸ்பெஷலிஸ்ட்டா? :P //

இல்லங்க தம்பிங்கிறவர் பதிவர்

ஆயில்யன். March 25, 2008 10:59 PM  

//தினமும் குளி என்று
அம்மா சொல்லியும் கேட்காத நான்
உனக்காக இன்று
தீக்குளிக்கவும் தயாராயிருக்கிறேன்//

இதை கேட்டாலே அந்த பொண்ணு எஸ்ஸாகிடுமேப்பா??

தினந்துக்கும் குளிக்காத மனுசன் கிட்ட யார் வருவா?

ஆயில்யன். March 25, 2008 11:01 PM  

//சுடிதார் போட்டு
சூப்பராகப் போகும் நீ
குழாயடியில் மட்டும் ஏன்
தலையில் கரகம்
இல்லாமல் ஆடுகிறாய்//

ஓ...!
இது வேறயா!
அடப்பாவி மக்கா இதுக்கு இத்தினி கவிதைகளா.?????

ஆயில்யன். March 25, 2008 11:01 PM  

//இங்கு கொலைவெறிக் கவிதைகள் ஆர்//இங்கு கொலைவெறிக் கவிதைகள் ஆர்டரின் பேரில் எழுதித் தரப்படும்//


எனக்கு ஒரு புல் செட்

ஜெகதீசன் March 25, 2008 11:01 PM  

பதிவைப்
படித்துக்
கும்முவது
தொடர்ந்தால்
நான்
வெளிநடப்புச்
செய்ய
வேண்டியது
இருக்கும்....

ஆயில்யன். March 25, 2008 11:03 PM  

என்னது பதிவு முடிஞ்சுப்போச்சு :(

ஜெகதீசன் March 25, 2008 11:03 PM  

எச்சுக் கிச்சு மீ.... எனக்கு கவிதை எழுத ரெம்பக் கஸ்ட்டமா இருக்கு... அந்த சாப்ட்வேர் லிங்க் கொடு பொண்வண்டு.....

ஆயில்யன். March 25, 2008 11:04 PM  

சரி இப்ப கமெண்ட்ஸோட கமெண்ட்ஸ் பகுதிக்கு போகலாம்
வாங்க...:)))

ஜெகதீசன் March 25, 2008 11:04 PM  

வேற யாரும் இல்லையா?

நிலா March 25, 2008 11:04 PM  

எந்த சிங்கத்துக்கும் தூக்கம் வரலியா?

பொன்வண்டு March 25, 2008 11:04 PM  

// இதுக்கு இத்தினி கவிதைகளா.????? //

ஆயில் சின்ன திருத்தம்.. 'இதுக்குத்தான் இத்தினி கவிதைகளா?'

ஜெகதீசன் March 25, 2008 11:05 PM  

சிவா எங்க??? பொண்வண்டு எங்க???
200க்காக ஹைடிங்கா??

ம.பொ.சிவஞானம்,  March 25, 2008 11:05 PM  

தமிழச்சியை தூக்கிய தமிழ்மணத்தை கண்டித்து இங்கே கும்மி நடக்கிறது என்று கேள்விப்படேன்

பொன்வண்டு March 25, 2008 11:06 PM  

// எந்த சிங்கத்துக்கும் தூக்கம் வரலியா? //

நிலாகுட்டி ! சிங்கம் சிங்கிள் கமெண்ட் போட்டுட்டு தூங்காது. பல்கா போட்டுட்டுதான் தூங்கும்.

ம.பொ.சிவஞானம்,  March 25, 2008 11:06 PM  

கும்மிக்கு ஸ்பெஷல் கெஸ்ட் தமிழச்சி வரங்க. கும்ப போறாங்க

ஜெகதீசன் March 25, 2008 11:07 PM  

எதுக்கு இத்தனி கவிதைகளா?

பொன்வண்டு March 25, 2008 11:07 PM  

// சிவா எங்க??? பொண்வண்டு எங்க???
200க்காக ஹைடிங்கா?? //

சிவா ஏற்கன்வே ஒளிஞ்சிருக்காருங்கோ !!
ந்ம்ம நெட் ஸ்பீடு 230KBPS சான்ஸே இல்லை :)

ரோஜர் பெடரர்,  March 25, 2008 11:07 PM  

இப்பல்லாம் தோத்து தோது போறேன் :(

ஜெகதீசன் March 25, 2008 11:08 PM  

யார் வந்தாலும் வரவேற்போம்....

தமிழ் பிரியன் March 25, 2008 11:08 PM  

///ம.பொ.சிவஞானம் said...

கும்மிக்கு ஸ்பெஷல் கெஸ்ட் தமிழச்சி வரங்க. கும்ப போறாங்க///
சகோதரா இது ஒன்லி பார் கும்மி... நோ பாலிடிக்ஸ்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

பொன்வண்டு March 25, 2008 11:09 PM  

// பதிவைப்
படித்துக்
கும்முவது
தொடர்ந்தால்
நான்
வெளிநடப்புச்
செய்ய
வேண்டியது
இருக்கும்.... //

கும்மர்கள் யாரும் அந்தத் தவறு செய்ய மாட்டார்கள் ஜெக்

மந்த்ரா,  March 25, 2008 11:09 PM  

செகதீசு மாமாவுக்கு பெரீய்ய்ய்ய மனசு

ஜெகதீசன் March 25, 2008 11:09 PM  

குசும்பன்
இல்லாக்
கும்மியும்
நல்லாவே
இருக்கே!!!!!

(இதுவும் கவிதைதான்!!!!!!!)

ஜெகதீசன் March 25, 2008 11:09 PM  

குசும்பன்
இல்லாக்
கும்மியும்
நல்லாவே
இருக்கே!!!!!

(இதுவும் கவிதைதான்!!!!!!!)

பொன்வண்டு March 25, 2008 11:10 PM  

// சகோதரா இது ஒன்லி பார் கும்மி... நோ பாலிடிக்ஸ்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. //

மறுமொழிகின்றேண்ண்ண்ண்ண்ண்ண்

Anonymous,  March 25, 2008 11:10 PM  

//சகோதரா இது ஒன்லி பார் கும்மி... நோ பாலிடிக்ஸ்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//

தமிழச்சின்னாலே பாலிட்டிக்ஸ்தானா?

அடக்கொடுமையே

நிலா March 25, 2008 11:10 PM  

200 யாருக்கு?

ஜெகதீசன் March 25, 2008 11:10 PM  

நானும் வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்

நிலா March 25, 2008 11:11 PM  

அட நானே ட்ரை பண்ரேன் 200க்கு

நிலா March 25, 2008 11:11 PM  

நாந்தான்

Post a Comment

  ©